அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்

Krishnakumar R
0

 அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் நூல்கள்  


1 . தமிழரின் இரு கண்கள்  - தொல்காப்பியம் , திருக்குறள்

2 . பாவைப்பாட்டு -  திருப்பாவை

3 .  இராசாகோவை - திருக்கோவை

4 . தமிழுக்கு கதி - கம்பராமாயணம், திருக்குறள் 

5 . இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு

6. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை 

7. இயற்கை வாழ்வில்லம் -  திருக்குறள் 

8. இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் , மணிமேகலை

9. இயற்கை தவம் - சிந்தாமணி

10.  இயற்கை பரிணாமம் -  கம்பராமாயணம் 

11. இயற்கை அன்பு - பெரியபுராணம்

12. இயற்கை இறையருள் - தேவாரம் ,

 திருவாசகம்

13. நறுந்தொகை -  வெற்றிவேற்கை 

14. வாக்குண்டாம் - மூதுரை 

15. ஆதி உலா , தெய்வீக உலா - திருக்கைலாய ஞான உலா

 16. தூதின் இலக்கணம் கூறும் நூல் - இலக்கண விளக்கம் 

17. நட்பிற்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார் 

18. சின்னூல் - நேமிநாதம் 

19. அகவற் காப்பியம் ,கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை

 20. குட்டி தொல்காப்பியம் - இலக்கண விளக்கம் 

21. தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை - திருக்குறள்
22. செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம்
23. மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
24. இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம் / மணிமேகலை

25. குட்டி திருவாசகம்  - திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

26. நெடுந்தொகை - அகநானூறு
28. பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை / குண்டலகேசி
29. மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் -  மணிமேகலை
30. புறம், புறப்பாட்டு, தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
31. வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
32. பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
33. பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு, உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
34. புலவராற்றுப் படை, முருகு, கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை

35. அறுபத்து மூவர் புராணம் - பெரிய புராணம்

36. வேளாண்வேதம், நாலடி நானூறு, குட்டித் திருக்குறள் - நாலடியார்
37. வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை
38. திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை,
ராமகாதை, ராமர் அவதாரம், கம்பராமாயணம், கம்பசித்திரம் - இராமாயணம்
39. முதுமொழி, மூதுரை, உலக வசனம், பழமொழி நானூறு - பழமொழி

40. தமிழ் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
41. குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
42. குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
43. உழத்திப்பாட்டு - பள்ளு
44. இசைப்பாட்டு - பரிபாடல் / கலித்தொக
45. தமிழர் வேதம் - திருமந்திரம்
46.தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி,

 தமிழ்வேதம், சைவ வேதம் - திருவாசகம்
47. தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

48. வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
49. 64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்

50.பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

51. பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்
52.திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை
53. புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு

54.தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
55. தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
56. 96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி
57. கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி

58. கற்றறிந்தார் ஏற்கும் நூல் -கலித்தொகை



இதை pdf வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ள - click here

Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top