அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
1 . ஆசுகவி - காளமேகப் புலவர்
2 . திவ்யகவி, தெய்வ கவி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3 . சந்தக்கவி - அருணகிரிநாதர்
4 . அந்தக்கவி - வீரராகவர்
5. ஆதிகவி - வால்மீகி
6 . தத்துவ கவி - திருமூலர்
7 . புரட்சிக்கவி - பாரதிதாசன்
8 . உவமை கவி - சுரதா
9 . மக்கள் கவி - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
10 . மகாகவி - பாரதியார்
11 . சித்திரக்கவி - பரிதிமாற்கலைஞர்
12 . இக்கால ஒளவையர் - அசலாம்பிகை அம்மையார்,
13 . சிந்துக்குத் தந்தை , அண்ணாமலை கவிராஜன் - அண்ணாமலை ரெட்டியார்
14 . தமிழிசை காவலர் - அண்ணாமலை செட்டியார்
15 .முத்தமிழ் காவலர் - கி . ஆ. பெ விஸ்வநாதன்
16 . சிறுகதையின் திருமூலர் - மௌனி
17 . தென்னாட்டின் பெர்னாட்ஷா , பேரறிஞர் , தமிழ்நாட்டின் இந்திர்சா , தென்னாட்டின் காந்தி - பேரறிஞர் அண்ணா
19 . தென்னாட்டுத் திலகர் , செக்கிழுத்த செம்மல் -வ .உ .சி
20 . தமிழக நாடக மறுமலர்ச்சியின் தந்தை - ச.கந்தசாமி
21 . தென்னாட்டின் ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள்
22 . தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ், தமிழ்நாட்டின் ரூசோ- பெரியார்
23 . இலக்கண விளக்க சூறாவளி - சிவஞான முனிவர்
24 . குறிஞ்சி கோமகன் - கபிலர்
25 . தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கியத்தின் தோற்றனர் - வீரமாமுனிவர்
26 . தற்கால உரைநடையின் தந்தை பதிப்புச் செம்மல் , வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து தமிழ் தொண்டு செய்தவர், வசன நடை கைவந்த வள்ளலார் - ஆறுமுக நாவலர்
27 . தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலைஅடிகல்
28 . நல்க கதைகள் நிலவிய காலம் மணிக்கொடி காலம்
29 . வில்லுப்பாட்டுக்காரன் ,கிராமியப் பாடல்களை தற்காலத்திற்கு ஏற்ப பாடியவர் - கொத்தமங்கலம் சுப்பு
30 . கவியோகி , கர்ம யோகி - சுத்தானந்த பாரதியார்
31 . தமிழ் முனிவர் , தமிழ் பெரியார் - திரு.வி.க
32 . குட முனி, குருமுனி ,பொதிகை முனி ,தமிழ் மொழியினை தந்தவர் , தமிழ் முனி - அகத்தியர்
33 . ஆசிய ஜோதி - நேரு
34 . ஆசியாவின் ஜோதி - புத்தர்
35 . சென்னையில் தமிழ் சங்கம் நிறுவியவர் - வெங்கட ராஜலு ரெட்டியார்
36 . சிலம்புச் செல்வர் - மா.போ. சிவஞானம்
37 . சொல்லின் செல்வர் (அரசியல்) -ஈ. வே.கி. சம்பத்
38 . சொல்லின் செல்வர் ( இலக்கியம்) - ரா பி சேதுப்பிள்ளை
39 . சொல்லின் செல்வன் - அனுமன்
40 . ஓதாது உணர்ந்த பெருமாள் அருட்பிரகாச வள்ளலார்
41 . எழுத்துக்கு உரையாசிரியர் - இளம்பூரணார்
42 . உரையாசிரியர் சக்கரவர்த்தி - கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
43 . சொல்லுக்கு - சேனாவரையர்
44 . உச்சிமேற் புலவர் , உரைகளின் உரை கண்டவர் - நச்சினார்கினியார்
45 . தமிழ்நாட்டின் தாக்கரே - மாதவ ஐயர்
46 .புதின பேரரசு - கோ.வி மணிசேகரன்
47 ஏழிசை மன்னன் - தியாகராஜ பாகவதர்
48 . தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அனுத்தமா
49 .கவிக்கோ அப்துல் ரகுமான்
50 .பெருங்கவிக்கோ - சேதுராமன்
51 . உரைநடையின் பொற்காலம் - இருபதாம் நூற்றாண்டு
52 - உரைநடையின் இளவரசு - தாண்டவராய முதலியார்
53 . தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் - கல்கி
54 . முச்சங்கங்கள் சங்கங்களிலும் அரங்கேறிய நூல் - அகத்தியம்
55 . செந்தமிழ் , மாமணி , கவ்விக்கொண்டான் - மா. செங்குட்டுவன்
56 . இலக்கண தாத்தா - மே. வி வேணுகோபாலப் பிள்ளை
57 . தமிழ் கவிஞர்களுள் அரசர் - திருத்தக்க தேவர்
58 . ஒப்பிலக்கியத்தின் தந்தை - கைலாசம் பிள்ளை
59 . நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
60 . நாவலர் - சோமசுந்தர பாரதியார்
61 . இந்திய சினிமாவின் தந்தை - தாதா சாகிப் பால்கே
62 . ஆஸ்தான கவிஞர், ஆட்சிமொழி கவிஞர் - நாமக்கல் கவிஞர்
63 . வானம்பாடிக் கவிஞர் - நா காமராசன்
64 . தமிழ் நாட்டின் வானம்பாடி - முடியரசன்
65 .கரந்தைக் கவியரசு - வேங்கடாசலம் பிள்ளை
66 . திருக்குறளார் - வி. முனுசாமி
67 . அஸ்தவதானி - ராமையா பிள்ளை
68 . தசாவதானி - செய்குத் தம்பியார்
69 . நரை முடித்து முறை செய்த அரசன் - கரிகாலன்
70 . தமிழ்நாட்டின் ஹாட்டி ஜேஸ் - சுஜாதா
71 . தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணி
72 . வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி புலவர்
73 . பண்டிதமணி, மகாமகோபாத்தியாய - கதிரேசன் செட்டியார்
74 . தமிழ் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
75 . கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
76 . மனதேய்ந்த புகளினான் - கோவலன்
77 . போதிலால் திருவினாள் - கண்ணகி
78 . திரும்பினாள் சோமசுந்தர பாரதியார்
79 . தமிழ் நந்தி - மூன்றாம் நந்திவர்மன்
80 . நல்லிசைப் புலவர் , தமிழ் மூதாட்டி, தெய்வக் கவியரசி - ஒளவையார்
81 .திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திருக்கூட ராசப்பக் கவிராயர்
82 . கற்பனைக் களஞ்சியம் - சிவப்பிரகாசர்
83 .இசைக்குயில் - எம்.எஸ் சுப்புலட்சுமி
84 . ரசிகமணி - டி. கே சிதம்பரம்
84 . பெருமழைப் புலவர் -சோமசுந்தரனார்
86 . கலைத்தந்தை - கருமுத்து தியாகராஜ செட்டியார்
87 .தமிழர் தந்தை - சி . பா அகத்தியனார்
88 .மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
89 .நடிகவேள் - எம்ஆர் ராதா
90 . சிலம்பொலி - செல்லப்பன்
91 . கலைவாணர் - என். எஸ் கிருஷ்ணன்
92 . தமிழ்நாட்டின் டால்ஸ்டாய் - ஜீவா
93 . இந்திய மொழி இதழ்களின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்
இதை pdf வடிவில் download செய்ய - click here